383
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியும் அவருடைய கார் ஓட்டுநருமான சஜீத்தை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 கத்திகளை பறிமுதல் செய்த தனிப்பட...

352
திருவாரூரில் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளியான ரவுடி மாதவன் என்பவர் தனிப்படை போலீசாரை கண்டதும் ரயில்வே மேம்பாலத்தின் வழியே தப்பிச்செல்ல முற்பட்டு பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் ...

461
சென்னை வியாசர்பாடியில் சரித்திர பதிவேடு குற்றவாளியை தலையில் கடப்பா கல்லைப் போட்டு கொலை செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். 17 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஆசைதம்ப...

327
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் சரித்திர பதிவேடு குற்றவாளியை மதுபோதையில் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 11 ஆம் தேதி சரித்திர பதிவேடு குற்றவாளியான லோகேஷ் தனது நண...

410
திருவாரூரில் பதினோறாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த இந்த ச...

408
ஐரோப்பாவிற்கு கடத்திவரப்படும் மொத்த கொக்கைனில், பாதிக்கு மேல் கடத்தி வந்த பால்கன் கும்பலைச் சேர்ந்த முக்கியப்புள்ளியை கைது செய்துவிட்டதாக ஸ்பெயின் காவல்துறை தெரிவித்துள்ளது. துபாய் மற்றும் துருக்க...

374
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹன்ட்டர் பைடன் வழக்கு ஒன்றில் அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். டெலாவரின் வில்மிங்டன் நீதிமன்றத்தில் 54 வயது ஹன்ட்டர் பைடன் மீது சட்ட...



BIG STORY